archiveகட்டுரை

கட்டுரை

உன்னை அறிந்தால்!

உன்னை அறிந்தால்! என்றும் இல்லாமல் இன்றைய காலத்தில் அதிகமாக பத்திரிக்கைகளில் பேசப்படுவது எது? - நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள். - நவீன ஆராச்சியாளர்களின் ( மனித) சுய மேம்பாடு. - நவீன வாத்ஸ்யாயனர்களின் காம சூத்ராக்கள். ஏன் இவைகள் இன்று மிகவும் பேசப்படுகின்றன? இவைகள் ஆக்கிரமிக்காத பத்திரிக்கைகளே உலகில் இல எனலாம். மனிதன் இன்று தன் திறமையை பிரதானமாக நம்புகிறான். வாழ்க்கை, சம்பாத்தியம், மனித உயர்வு, ஆன்மீகம்...
கட்டுரை

தந்தை பெரியாரின் பார்வையில் லஞ்சம்

அதிரை எஸ்.ஷர்புத்தீன் சிறப்பாசிரியர்- 'நான்' மின்னிதழ் லஞ்ச ஒழிப்பு அதிகாரியே லஞ்சம் வாங்கும் செய்திகள் இன்று நம் நாட்டில் பத்திரிக்கைகளில் அடிக்கடி வெளியாவது நமக்கு சர்வசாதாரணமாகிவிட்டதுதான்!. சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறினார்: ‘’தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்குக்காசு வாங்கக்கூடாது’’ என்று. அன்றே தந்தை பெரியார் அவர்கள், ‘’வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டளிப்பதனால்தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள். ’’ ‘’...
கட்டுரை

நான் என்னை அறிந்தால்…

கிளியனூர் இஸ்மத் அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது. தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : உலகம் பலவிதம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் இந்த உலகம் என்ன நினைக்கும் என்று நினைக்காதீர்கள். அதற்கு வேறு வேலை இருக்கிறது.  இந்த உலகத்தை நம்பாதீர்கள். ஏன் சொல்கிறேன் என்றால்...  உங்களை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் உலகம் தான் உங்களை காலுக்கு கீழே போட்டு நசுக்கவும் தயங்காது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீங்கள் அழுதால் அப்போதும் அது சிரிக்கும். உங்கள் ஏற்றத்தில் உங்களை புகழும்... இறக்கத்தில் இகழும். அவனுக்குத் தேவை தான்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல தன்னோடு சேர்ந்தவர்களையும் அது எரித்து விடும். கோபம் எவ்வாறெல்லாம் வருகிறது தெரியுமா? பதட்டத்தில் வரும். நமது இயலாமையில் வரும். நமது ஏக்கத்தில் வரும். நாம் கொள்கின்ற பொறாமையில் வரும். நாம் அடைகின்ற தோல்வியில் வரும். எந்த வழியே வந்தாலும் அந்தக் கோபத்தை அணை போட்டுத் தடுத்துக் கொள்ள கற்றுக்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : பிரச்சனைகளால் பிரச்சனையில்லை

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் நம்மில் சிலருக்கு சில விஷயங்கள் பிரச்சனை. சிலருக்கு எல்லாமே பிரச்சனை தான் . சிலருக்கு எதுவுமே பிரச்சனை இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் அணுகும் முறையிலே/ விதத்திலே தான் பிரச்சனையும் /பிரச்சனை இல்லாததும். இதற்கு அடிப்படை காரணம் பயம் மற்றும் சந்தேகம். இதனால் நமக்கு எதுவும் இழப்பு /ஆபத்து என்ற பயம். அதனாலே அது பிரச்சனையாக தோன்றுகிறது. இதற்குத் தேவையான தீர்வு/ துணிவு.துணிவு இருந்தால் மலை உச்சியும்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : குடும்ப உறவுகள்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே விஷயம் உறவுகள். இவ்வளவு பணம் தருகிறேன் எனக்கு தாய் மாமனாக இரு... சித்தப்பாவாக இரு என்று உறவுகளை வாங்க முடியுமா? நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அப்படி என்றால் ஒரு குடும்பம் பலருக்கு வழிகாட்டியாக, படிப்பினையாக இருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் சில குடும்பங்கள் அப்படியானதாக இருக்கிறதா? நவக்கிரகங்கள் போல் உறவுகள் ஒன்றுக்கொன்று முகம் காணாமல்...
கட்டுரை

“அதிரகசிய வாழ்க்கை ஞானம்“ மட்டுமே, நிஜ வெற்றிக்கு வழிகாட்டும்!

வாழ்க்கையில் எத்தனை படித்து இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும், எந்த உயர் நிலையில் வாழ்ந்தாலும், பலத்திறமைகளை பெற்றுருந்தாலும், "வாழ்க்கை விழிப்புணர்ச்சி” மட்டுமே நிஜ வெற்றிக்கு வழிகாட்டும். நாம் எல்லோரும் தெய்வம் போல குழந்தையாக பிறந்து, பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கிறோம். பெற்றோர்களும் தெய்வம் போல் குழந்தை பிறந்ததை எண்ணி தெய்வத்திற்கு நன்றி சொல்லி மகிழ்கின்றனர். எல்லாம் நலம். பின், அவரவர்கள் நிலைக்கேற்ப பள்ளி, கல்லூரி என்று சேர்த்து அகடமிக்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : பொறாமையை பொசுக்குவோம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் ஒருவரது பொறாமைக்கு அடிப்படை அவரின் இயலாமை. ஒருவரது இயலாமையே பொறாமையாக அவதாரம் எடுக்கிறது. எப்படி அவரால் செய்ய முடிகிறது, அவருக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது, அவருக்கு மட்டும் நடக்கிறது... எனக்கு ஏன் இல்லை? என்னால் ஏன் இயலவில்லை? என்ற இயலாமையின் ஏக்கங்களே பொறாமையாக உருவெடுக்கிறது. அத்தகைய பொறாமை தான் ஒருவருக்கு சத்ரு. பொறாமையால் மனதும் உடலும் சோர்வடையுமே தவிர வேறு எந்த பலனும் கிடைக்காது. அவனுக்கு...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : உணர்ந்து முன்னேறுங்கள்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... உணர்ந்து முன்னேறுங்கள். இது என்ன புதிதாக இருக்கிறது? உழைத்து முன்னேறுங்கள் என்று தானே சொல்வார்கள். இவன் புதிதாக உணர்ந்து முன்னேறுங்கள் என்று எழுதி இருக்கிறான் என்று யோசிக்கிறீர்களா? உண்மை உழைத்து தான் முன்னேற வேண்டும். அந்த உழைப்பின் அவசியம், மகத்துவம், அருமை உணராது தீவிரமாக உழைத்து என்ன பயன்? உங்களது கடினமான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக போவதில் என்ன பயன்? பாலைவனத்தில்...
1 2 3 4 11
Page 2 of 11
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!