உன்னை அறிந்தால்!
உன்னை அறிந்தால்! என்றும் இல்லாமல் இன்றைய காலத்தில் அதிகமாக பத்திரிக்கைகளில் பேசப்படுவது எது? - நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள். - நவீன ஆராச்சியாளர்களின் ( மனித) சுய மேம்பாடு. - நவீன வாத்ஸ்யாயனர்களின் காம சூத்ராக்கள். ஏன் இவைகள் இன்று மிகவும் பேசப்படுகின்றன? இவைகள் ஆக்கிரமிக்காத பத்திரிக்கைகளே உலகில் இல எனலாம். மனிதன் இன்று தன் திறமையை பிரதானமாக நம்புகிறான். வாழ்க்கை, சம்பாத்தியம், மனித உயர்வு, ஆன்மீகம்...