archiveகட்டுரை

கட்டுரை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

நானும், என் பேச்சும் : இன்று (17/3/2025) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழப் பெற்ற Grand universe Book of Records organized by Pachyderm Tales மாபெரும் விருது வழங்கு விழாவில் அந்நிறுவனத் தலைவர் லக்ஷ்மி ப்ரியா அவர்கள் எழுதிய 'ரகசியம் ' என்ற நூல் குறித்து நான் பேசிய எனது சிறிய வாழ்த்துரை இது. அனைவருக்கும் வணக்கம், பாராட்டுக்கள் ரகசியம் நூல் எழுதிய லக்ஷ்மி ப்ரியா அவர்களுக்கு....
கட்டுரை

பேனாக்கள் பேரவை – எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவுடன் உரையாடல் – 09 03 25

முனைவர் தென்காசி கணேசன் சென்னை 92 அலைப்பேசி எண் : 94447 94010 பேனாக்கள் பேரவை நிகழ்த்திய நேற்றைய  சந்திப்பு மிக அருமை. சாதனை படைத்த ஆளுமையாக இருக்கின்ற எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்கள் நேற்று வந்து  இருந்தது மிகப்பெரிய சிறப்பு. இந்த ஒரு அற்புதமான நிகழ்வை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்த திரு என் சி மோகன் தாஸ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்...
கட்டுரை

ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும் நீங்காத நினைவுகள்

எஸ் வி வேணுகோபாலன் “தெய்வச் செயல்!” என்றான் சாத்தன். “உன் சிருஷ்டி சக்தி!” என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு. “பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்… கூத்து!… அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்… இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற...
கட்டுரை

48 வது சென்னை புத்தக கண்காட்சி / ரவுண்ட் அப்

நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவன் அடையும் மிகச் சிறந்த பொருள் நல்ல நூல்கள் - கோவ்ட்டன். 48 வது சென்னை புத்தக கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு கண்காட்சிக்காகவே காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. டிசம்பர் 27 ஆம் தேதி இந்த கண்காட்சி தொங்கியது.  ஜனவரி 12 ஆம் தேதி...
கட்டுரைகள்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்!

அரசு நடத்தும் 10th, 12th பொதுத் தேர்வுகள், NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ, மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள்

( பகுதி 2 ) நெல்லை கவி க.மோகனசுந்தரம் சென்ற பகுதியில் நல்ல நிகழ்ச்சிகளில் மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிப் பார்த்தோம்.இந்தப் பகுதியில் துக்க நிகழ்வுகளிலும் சடங்கு சம்பிரதாயங்கள் மாறி வருகிறது என்பதைப் பார்ப்போம். தற்போது எல்லாம் பெற்றோர்களின் இறுதி காலங்களில் பிள்ளைகள் கூட இருப்பதே இல்லை. வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விடுகிறார்கள். வயதான காலத்தில் பெற்றோரை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராமல்...
கட்டுரை

சி.டி. ராஜகாந்தம்: திரை வரலாற்றின் ஒரு பகுதி!

எம்.ஜி.ஆரால் ‘ஆண்டவனே’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகை கையால் தயாரிக்கப்பட்ட நெய்யில் வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர் அவர்கள் மரணப் படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழம்பெரும் நகைச்சுவை நடிகை சி.டி. ராஜகாந்தம்தான் இத்தனை பெருமைகளுக்கும்...
கல்வி

தனி தேர்வர்கள் (Private candidate) 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11-ஆம் வகுப்பு (+1) , 12-ஆம் வகுப்பு (+2) தேர்வுகள் எழுத இப்போது விண்ணப்பிக்கலாம்!

தனி தேர்வர்கள் (Private candidate) 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11-ஆம் வகுப்பு (+1) , 12-ஆம் வகுப்பு (+2) தேர்வுகள் எழுத இப்போது விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி தேதி : 26 டிசம்பர் (26-12-2024) 🎯 யாரெல்லாம் இந்த 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்? 👉 வீட்டிலிருந்தே படித்து 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வாளர்கள் (Private Candidates) விண்ணப்பிக்கலாம். எந்த வயதினரும்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள்

( பகுதி 1 ) நெல்லை கவி க.மோகனசுந்தரம் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில் தமிழ்ச் சமுதாயதிற்கு ஈடு இணை இல்லை.  தாய் மாமன், அப்பா கூட பிறந்த அத்தை, மைத்துனன், சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் என்று ஒரு கூட்டமே அதை கட்டிக் காத்தது. முறை வாசல், கட்டு, வழிமுறைகள் என்றெல்லாம் இருந்தது. சமீபத்திய காலத்தில் அவைகள் குறைந்து கொண்டே வருகிறது என்ற ஐயம் வருகிறது. ஏனெனில் பத்திரிகை கூட...
கட்டுரை

நூல் அறிமுகம் : நகரத்தார் பெண் சாதனையாளர்கள்

பதிவு: சித்தார்த்தன் சுந்தரம் சமீபத்தில் வாசித்த `இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்” மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும். `விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில்...
1 2 3 11
Page 1 of 11

Right Click & View Source is disabled.

error: Content is protected !!