ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி – 21
ஓரிரு நாட்கள் இப்படியே செல்ல ...... செழியனிடம் மெல்ல மெல்ல பேச ஆரம்பிக்கிறாள். தேவி பற்றி புகார்களை அடுக்கினாள். தன் மகளை முன்னிறுத்த முடியும் என எண்ணினாள். தேவியைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல சொல்லத்தான். தன் மகளையும் மகள் குடும்பத்தையும் செழியன் பார்ப்பான் என தாய் நினைக்கிறாள். தினமும் செழியனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை திணிக்கிறாள. செழியன் இல்லாத நேரங்களில் தேவி யாரிடமும் ஒழுங்காக பேசாமல் இருப்பது போலவும்,...