archiveஒளிராத விண்மீன்கள்

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 33

எப்பொழுதும் வேலை முடிந்ததும் சீக்கிரமாக வந்து மகளுடன் நேரத்தைக் கழிக்கும் செழியன் சிறிது நாட்களாக கார்குழலி உடன் நேரத்தை செலவிட்டான்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 30

அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான். தனது தாய் தந்தை அருகே...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 26

அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல குழந்தையை பார்த்து வருகிறான். அப்போது மருத்துவர்கள் தேவியையும், குழந்தையையும் பரிசோதித்து விட்டு இருவருமே...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: தகுதி – 25

மருத்துவமனைக்குள் லக்ஷ்மியும் செழியனும் நுழைய செழியனுக்கு திடீர் யோசனை "அம்மா நீ இங்கேயே காத்திரு நான் குழந்தைக்கு தேவையான பொருட்களை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி – 23

வீட்டிற்கு சென்றதும் மன வருத்தத்தில் இருந்த தேவிக்கு தாய் சாந்தி ஆறுதல் கூறினாள். குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 22

கோபத்தோடு கிளம்பிய தேவி தன் மாமியார் வீட்டுக்குள் நுழைகிறாள். கோபத்தோடு "அத்தை...........அத்தை..........." சத்தமாக கூப்பிடுகிறாள். குரல் கேட்டதும் சமையலறையிலிருந்து வெளியே...
1 2 3 4
Page 2 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!