archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையம் அருகே மதுராபுரி கம்மாபட்டி வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்டது மதுராபுரிகம்மாபட்டி. இக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி அன்னலட்சுமி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்....
தமிழகம்

திருமங்கலம் அருகே , 2 ஆண்டிற்கு மேலாக சமையலறையுடன் ஒரே அறையினுள் பாதுகாப்பு இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தால் , பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை – சமையல் அறைக்கு தனி கட்டிடம் அமைத்து தர கோரிக்கை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசின்...
தமிழகம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கல்பதரு நாள்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக்கூடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பக்தர்களுக்கு அருள் மற்றும் ஞானத்தை வழங்கிய ஆங்கில புத்தாண்டின் முதலாம் நாளை...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராமையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு...
தமிழகம்

சிவகாசி பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற...
தமிழகம்

திருமங்கலம் அருகே ரயில்வே துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்திற்குச் செல்லும் பாதையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி அந்த...
தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்...
தமிழகம்

நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி பிறந்த நாள் சந்திப்பு

இன்று பிறந்தநாள் காணும் நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி...
தமிழகம்

ஈகோ யுத்தத்தில் உசிலம்பட்டி ஊராட்சி-நகராட்சி.பாழ்பட்டுக் கிடக்கும் லோல்பட்டுக் (பரிதவிக்கும்) நூலகவாசிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தைத்திடல்.உசிலம்;பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான இந்த சந்தைத்திடலில் வாரச்சந்தை பூ...
1 376 377 378 379 380 611
Page 378 of 611

Right Click & View Source is disabled.

error: Content is protected !!