archiveநான் மீடியா

தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு

தோட்டக் கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார்

மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் சரகத்திற்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேல...
தமிழகம்

கூட்டுறவுத்துறை சார்பாக, 2147 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி: அமைச்சர்:

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி  கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்றிதழ். கால்நடை மருத்துவ மனைக்கு ஆர்வத்துடன் அழைத்து வரப்பட்ட காளைகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர்...
தமிழகம்

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...
தமிழகம்

வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம்  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் ...
தமிழகம்

சிவகாசி அருகே, மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை, அடித்துக் கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (30). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மாநில அளவில் கவிதை புனைதல் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று சாதனை – வருகிற 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் ,பதக்கங்களும் பரிசுகளும் பெற உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாலாபுரம் கிராமத்தைச் சார்ந்த பழனி முருகன் - ஸ்ரீதேவி தம்பதியின் மூன்றாவது பெண் குழந்தையான...
தமிழகம்

வேலூரில் ஜாக்டோ – ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை...
1 373 374 375 376 377 611
Page 375 of 611

Right Click & View Source is disabled.

error: Content is protected !!