archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில் தமிழக...
தமிழகம்

மதுரை அருகே 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் முதல் பேரணை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கும்...
தமிழகம்

மதுரை அருகே பரவையில் உள்ள டெல்லி வேல்டு பப்ளிக் பள்ளியில் அறிவு தேடல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை அருகே பரவையில் உள்ளடெல்லி வேர்ல்ட் பப்ளிக் ஸ்கூலில் மாணவ மாணவியருக்கான அறிவு தேடல் கண்காட்சி நடைபெற்றது மழலையர் பிரிவினர்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம் .

மதுரை மாநகராட்சி சார்பில் 17 லட்சத்து 61 ஆயிரத்திற்காக டெண்டர் விடப்பட்டு விழா மேடை |தடுப்பு வேலிகள் , கால்நடை...
தமிழகம்

சிவகாசியில் இருந்து, திருச்செந்தூருக்கு ஏாளமான பக்தர்கள் பாதயாத்திரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.  சிவகாசி பராசக்தி காலனி...
தமிழகம்

2023 தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பானது அனைத்து நியாய விலை கடைகளில் நேற்று வழங்கப்பட்டது

தமிழக அரசு பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அரிசி அட்டைதாரருக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு...
தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்று மக்களுக்கு வழங்க இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத்தொகுப்புகள் எரிந்து நாசம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
தமிழகம்

சிறப்பு பூங்காவில் சமூக நல அறக்கட்டளை சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் புதூர் தாமரை தொட்டி அருகில் அமைந்துள்ள சிறப்பு பூங்காவில் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை துவக்க...
தமிழகம்

விதிமீறல்கள் இருந்ததாக கூறி, மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட, 70 பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு...
தமிழகம்

சிவகாசி அருகே, தேமுதிக கட்சி சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி – பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், தேமுதிக கட்சி சார்பாக பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக பொருளாளர்...
1 369 370 371 372 373 611
Page 371 of 611

Right Click & View Source is disabled.

error: Content is protected !!