முக்கிய செய்திகள்
தமிழகம்

கெங்கவல்லியில் புதிய ரேஷன் கடை – காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

07-06-2023 அன்று கெங்கவல்லி பேரூராட்சியில் காவல் நிலையம் அருகில் புதிய ரேஷன் கடையை, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு...
தமிழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா 07.05.23 அன்று கெங்கவல்லி சந்தப்பேட்டை திடலில் கொடியேற்ற விழா...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தில், பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தில்,  பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும்...
தமிழகம்

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து – எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்று...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி.. 10 ஆண்டுகளாக பொறுமை இழந்து காத்திருந்த பொதுமக்கள் – தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்து விட்ட அவலம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014ல் அதாவது 9 வருடங்களுக்கு முன்பாக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி மாவட்ட கலெக்டர் பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டக்கருப்பன்பட்டி- கண்ணியம் பட்டி குப்பனம்பட்டி ஆகிய பகுதிகளில்...
தமிழகம்

பெங்களூருவிலிருந்து காட்பாடி நோக்கி வந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த சிஆர்பிஎப் வீரர் கைது

பெங்களூர் அடுத்த அஹார பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் தனது 10-வயது மகளுடன். பெங்களூரிலிருந்து விஜயவாடா செல்லும்...
தமிழகம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் குழு உறுப்பினராக வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ நியமனம்

தமிழக அரசின் 2023 - 24-ம் ஆண்டிற்கான பேரவை விதிகள் குழு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுவின் தலைவராக பேரவை...
1 385 386 387 388 389 1,080
Page 387 of 1080

Right Click & View Source is disabled.

error: Content is protected !!