106views

இப்படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. நாயகன் வைபவ் இக்கதையைக் கேட்டு எனக்குக் கதை பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன் என்று சொன்னார். மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் சில நாயகர்கள் இப்படத்தில் நடிக்க பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். ஹீரோயின் வேண்டும் என்றார்கள்.. டூயட் வேண்டும் என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் இக்கதையை கேட்டவுடன் ஒப்புக் கொண்டார் வைபவ். அதிலும் முக்கியமாக ஹீரோ இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் வர வேண்டும். பிற நாயகர்கள் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். எல்லோரும் விஷ்வல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னோடு பணியாற்றிய சக தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி. அவர்களுக்கு நன்றி. அதையும் விட மேலான மற்றொரு காரணம் நீங்கள் முதல் முறையாக வைபவ் அண்ணனை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்க்கிறீர்கள். அதனால் விஷ்வல்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கிறது,.
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....