லைப்ஸ்டைல்

லைப்ஸ்டைல்

முள்ளு முருங்கையின் மகத்துவம்

இன்றும் கிராமங்களில் கல்யாண முருங்கையை முள்முருங்கை என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு பூவரசு இலை மாதிரி இருக்கும். மரத்திலே முள் இருக்கும், இலைக்கு கீழாகவும் முள் மாதிரி வடிவம் இருக்கும் அதனால் இதை முள்முருங்கை என்று சொல்வார்கள். பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான வல்லமை இந்த கீரைக்கு உண்டு. இன்றைக்கும் கிராமங்களில் கல்யாண முருங்கை அடை செய்வார்கள். இந்த கல்யாண முருங்கை இலை மூன்று, சிறிது மிளகு சேர்த்து...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!