NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலம் – கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடைபெற்று...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே AITUC கட்சியினர் பொதுப்பணித்துறை தனியார் மயம் ஆக்குதல் மாற்றம் பல்வேறு கோரிக்கைகள் எதிர்த்து போராட்டத்தில் ஈடு பட்டனர்

கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற .வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு...
தமிழகம்

சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை மறந்த அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திருஉருவச் சிலை பேருந்து நிலையம் அருகே...
தமிழகம்

திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைக களுக்கு வாழ்வா தாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. ...
தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் மீது புகார்

கெங்கவல்லி அருகே கூடியவை ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (48) இவர் தம்மம்பட்டிக்கு அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக...
தமிழகம்

குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரமணகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற தொடர் ராமநாம ஜெபம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சி சிறுமலை அமைந்துள்ளது பகவான் ரமணமகரிஷியின் சீடரான ரமணகிரி ஜீவசமாதி பீடம்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் திடீர் சாரல் மழை – திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது காலையிலிருந்து மேகமூட்டத்துடன்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் பொது மருத்துவ முகாம் , மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆசிலா புரம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127 வது பிறந்தநாளை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மானாவரி தரிசாக இருந்த 11...
தமிழகம்

சிவகாசி அருகே, கண்களை கட்டிக்கொண்டு ஹாக்கி விளையாடி சாதனை புரிந்த பள்ளி மாணவர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் - சுகிதா தம்பதியின் மகன் தர்ஷன் (12). சிவகாசியில்...
1 471 472 473 474 475 1,101
Page 473 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!