NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

கொத்தடிமைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி

மதுரை மாநகராட்சி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி...
தமிழகம்

திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையாசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையா சாமி திருக்கோயிலின் மகா...
தமிழகம்

குடியாத்தம் அருகே சிறப்பு மனுநீதி முகாமில் பங்கேற்றவேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டம குடியாத்தம் அடுத்த விழுதோனி பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டபின் மரக்கன்று ஒன்றை ஆட்சியர்...
தமிழகம்

வேலூர் எஸ்பி அதிரடி – காட்பாடி அருகே அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய ரவுடிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த லத்தேரி காவல் நிலைய காவலர்கள் கூண்டோடு மாற்றம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரிபகுதியை சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி பாபு,இவர் தனது நண்பருடன்அங்குள்ள சந்தை பகுதியில் நின்று பேசிக்...
தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில்...
தமிழகம்

எந்நேரமும் மூடப்பட்டுக் கிடக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம் எந்நேரமும் கதவடைக்கப்பட்டு காணப்படுகிறது. பொதுமக்கள் கைபேசியில் தொடர்பு கொண்டால் முரையான...
தமிழகம்

வேலூர் நீதிமன்றததில் முருகன் ஆஜர், நளினி சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த வருடம் விடுதலையாகிய முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளார்....
தமிழகம்

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தண்ணீர் தேடி மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் வரும் அரிய வகை மந்தி குரங்குகள். பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அழிந்து வரும் அரியவகை இனமான ட மந்தி வகை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

விழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத்...
தமிழகம்

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது.

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தமிழக...
1 449 450 451 452 453 1,101
Page 451 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!