NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபீஸ் நோயை தடுக்க செல்லப் பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் ஹார்விபட்டியில் நடைபெற்றது

மத்திய அரசு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மதுரை மாவட்டத்தில்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு – விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, மயில்களை வேட்டையாடிய இருவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், மிளா, குரங்கு, சாம்பல் நிற அணில்...
தமிழகம்

சமயநல்லூரில்.மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்...
தமிழகம்

வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிப்பாளையம் கிராமத்தில் கடந்த 8-ம் தேதி மாடு விடும் திருவிழா நடத்தப்பட்டது.  விழாவில் ஏரளமான...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை இடம்மாற்றம் செய்து, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல்...
தமிழகம்

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி திருமணமான பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர்ஷகீல் அகமது (32) இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவருக்கு பர்வீன்...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து...
தமிழகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023...
1 446 447 448 449 450 1,101
Page 448 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!