NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை

உலக வன தினம் மார்ச் 21 கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில்...
தமிழகம்

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மண்ணில்லாத விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்.         

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கூடமலை ஊராட்சி அலுவலகத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி...
தமிழகம்

மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அதில், "நான்...
தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,200...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி செலுத்தாததால் தனியார் மண்டபத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் குடிநீர் வரி மற்றும் சொத்துவரி கட்டாத கடை மற்றும் தனியார் மண்டபங்களுக்கு...
தமிழகம்

உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பள்ளி முன் வன நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன தினத்தை முன்னிட்டு மாணவிகளிடையே வன...
தமிழகம்

திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை – சாலையில் இருபுறமும் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் , ஆலம்பட்டி , கரிசல்பட்டி, சிவரக்கோட்டை , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை...
தமிழகம்

நீரின்றி அமையாது உலகு – உலக தண்ணீர் தினம் (world water day) இன்று (மார்ச் 22).

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக...
தமிழகம்

ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை” – சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க...
தமிழகம்

மதுரை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 3000 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள்...
1 405 406 407 408 409 1,074
Page 407 of 1074

Right Click & View Source is disabled.

error: Content is protected !!