NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

மோப்ப நாய் “சாரா” வேலூர் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பு!

வேலூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவிற்கு சாரா என்ற பெண் மோப்ப நாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.  மேற்படி மோப்பநாய் சாரா குற்றங்களை...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா தகவல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் கலைஞர் தமிழ் -100 பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும்...
தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதி அம்மன் கோயில் திடலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதிஅம்மன் கோயில் திடலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அன்னதான கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை...
தமிழகம்

மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர், வருமானவரி காலனி, காமாட்சிநகர்,...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியை பணிநிறைவு மற்றும் பாராட்டு விழா

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அதில் 36 ஆண்டுகாலமாக மின்னணு மற்றும் மின்னணுவியல் தொடர்பு துறையில் பயிற்றுநர்,...
தமிழகம்

இரத்தினகிரி கோயிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு தேர்த்திருவிழா

வேலூர் அருகே இரத்தினகிரி முருகன் கோயிலில் முதலாமாண்டு பிரம்மோற்சம் நடந்துவருகிறது. வைகாசி விசாகம் முன்னிட்டு இன்று 2-ம் தேதி வெள்ளிக்கிழமை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் பால்குட நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி காவல்...
தமிழகம்

இராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட திருமணத்தில் வழங்கப்பட்ட வினோத சீர்.,,, மணமகளுக்கு நாய் மற்றும் நாய் குட்டியை வழங்கிய அசத்திய மாமன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் மாமன் சீராக நாய்க்குட்டி மற்றும் நாய்...
தமிழகம்

காவேரி கூக்குரல் இயக்கம் இந்த வருடம் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு – ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு துவங்கவுள்ளது

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில்...
1 395 396 397 398 399 1,101
Page 397 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!