NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

மாபெரும் வாழைப்பழம் தர்மம்

அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவை முன்னிட்டு சாமிதோப்பு தலைமை பதிக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அகில பாரத அன்புக்கொடி மக்கள் இயக்கம் மற்றும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் மாபெரும் வாழைப்பழ தர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் மு.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  பொருளாளர் ரவி முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் சசிக்குமார், மாநகர செயலாளர் ஐயப்பன், மாநில மக்கள்...
உலகம்

துபையில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை நடாத்திய புனித பாத்திமா நாயகியார் (ரலி) மாலை புகழ்ப்பா ஓதுதல் மற்றும் இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்வு.

2/3/2025 அன்று துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ”பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்’ மிகவும் விமர்சையுடன் நடைபெற்றது. மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மகளார் பரிசுத்த பாத்திமா நாயகி (ரலி) அவர்களின் வாழ்வியலை முழுமையாக தெளிவுப்படுத்தும் விதமாக இறைஞானத் தமிழ் இலக்கியஞானி ஜே. எஸ். கே. ஏ. ஏ....
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

மணிநேர காத்திருப்பு…!!!

உச்சி மேகத்தின் திடீர் மழைக்கு அத்தனை பொருட்களையும் அவசரக் கதியில் மூட்டை கட்டுகிறான் சாலையோர சந்தை வியாபாரி நொடி ஒன்று நிமிடமாவதற்குள் பொழிந்த மழை ஒளிந்து கொண்டது கட்டிய மூட்டையின் முடிச்சை அவிழ்ப்பதற்குள் கொடுத்தக் கடனின் தவணை பாக்கிக்காய் வசை மொழி பாடுகிறான் வயிறு பெருத்த தனவான் அடுத்த மழையை கணிக்கும் சாக்கில் அண்ணாந்து பார்த்தவன் அவிழும் கண்ணீருக்கு அணை கட்டிக் கொள்கிறான் ஈரக்கடியில் கடை விரித்தவன் இன்றைய பிழைப்பிற்கு...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிக்சை செய்து மருத்துவர்கள் சாதனை !!

வேலூர் தனியார் நறுவீ மருத்துவமனையில் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த முரளி (55). இவர் மூளையில் ரத்த குழாய் வெடித்து வீக்கத்துடன் சுயநினைவின்றி பாதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவமனை மூளை அறுவை சிகிச்சை நிபுணர் பால்ஹென்றி தலைமையில் மருத்துவர்களும், இதய அறுவை சிகிச்சை நிபுணர் விநாயக்சுக்லா தலைமையில் சுமார் 8 மணிநேரம் தீவிர முயற்சியில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.   இந்த அறுவை சிகிச்சைமுறை நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்றதாக கூறப்பட்டது.  முரளியை செய்தியாளர்களிடம்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் தங்க கவச அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், வடைமாலை சாத்தப்பட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், அருகில் அமைச்சர் துரைமுருகன். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் கேக் வெட்டி பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி திமுக துணை மேயர் சுனில்குமார் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினார்.  பின் காட்பாடி கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பண்ணையில் துணைமேயர் சுனில்குமார் கேக் வெட்டி கொண்டாடி மாணவர்கள்,முதியோர்களுக்கு பிரியாணி வழங்கினர்.  நிகழ்ச்சியில் துரைசிங்காரம், வட்ட செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

“தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம்  ‘அஸ்திரம்’” ; நடிகர் ஷாம் நம்பிக்கை.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர்...
கவிதை

தீயும் கவ்வும்…

அத்தாவுல்லா நாகர்கோவில். நின்று நின்று எரிந்தன அன்று காசாவும் சுற்றுப்புறங்களும்... நாசாவும் நாசத்தின் தூதர்களுமாக வைத்த நெருப்பில்... உயர்ந்த மேடுகளும் பக்கத்துக் காடுகளும் மக்கள் வீடுகளும்.... மிஞ்சியதெல்லாம் மனிதக் கூடுகளும் பிள்ளைகள் பெண்கள் சாம்பலும் ... யார் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை எங்களால் செய்ய முடிந்தவர்களும் செய்ய முடியவில்லை கைகட்டி நா கட்டிய சூழ்ச்சிகளால் ... எல்லாம் இழந்தும் இழக்காமல் இருந்தது , பாலஸ்தீனியரின் நம்பிக்கை நெருப்பு...
1 13 14 15 16 17 978
Page 15 of 978

Right Click & View Source is disabled.

error: Content is protected !!