NaanMedia

NaanMedia

Editor
Uncategorizedதமிழகம்

காட்பாடியில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

வேலூர் அடுத்த காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை முன்னிட்டு தாமரை மலர்களால் அலங்காரம் !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் மாசி மாத கார்த்திகை முன்னிட்டு காலையில் முருகன் சமேத வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் பின்பு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தமிழில் சகஸ்ரநாம அர்ச்சனை. வெள்ளிமயில் வாகனத்தில் உலா, இரவு தங்கரதத்தில் ஊர்வலம் வந்தது.  ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

“நெகட்டிவ் சாயல் கொண்ட கெத்தான மாடர்ன் கதாபாத்திரங்கள் தான் எனது முதல் சாய்ஸ்” ; வசுந்தரா

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற செலக்டிவ்வான நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் தான் இத்தனை வருட...
சினிமா

“பாடு நிலாவே தேன் கவிதை” கவிஞர் மு.மேத்தா

உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார். ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்”...
சினிமா

இந்திக்கு சென்றதும் படத்தில் தம் அடிக்கும் ஜோதிகா

உலகில் பெரும்பான்மையான போதைப் பொருட்கள் ஒரு காலத்தில் வலி நிவாரண மருந்துகளாக இருந்தவை என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம். ஒரு பார்மா கம்பெனி தயாரிக்கும் மருந்து போதைப் பொருளாகிப் போகிறது என்பதையும்,ஒரு upper, middle, lower வகை குடும்பத்தில் வாழும் பெண்கள் தொழில் முனைவோராக முனையும் போது நடக்கும் இழப்பை சரி செய்ய தற்காலிகமாக வேறொரு பிஸினஸை செய்ய முற்பட அதில் வரும் லாபத்தினைப் பார்த்து மீண்டும் செய்யும்...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் புதிய கதைக்களத்தில் “பவித்ரா”

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் "பவித்ரா". மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் குழந்தைகளாக வந்த பவித்ரா, அர்ஜூன் ஆகியோர் பெரியவர்களாகி இருப்பதால் பவித்ரா தொடர் இனி புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பாக செல்லவிருக்கிறது. மேலும், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேணு தனது உயிரை கொடுத்து பவித்ராவை காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அர்ஜூனை...
தமிழகம்

ஓசூரில் SDPI கட்சி எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.05) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மேற்கு கிழக்கு இணைந்து மாவட்டத்தின் சார்பில் நடத்தும் ஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மா குரங்குக்கு தண்ணீர் கொடுக்கும் புகைப்படம் வைரல் !!

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி சக்தி பீடத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.  அதில் சக்தி அம்மா வனப்பகுதியில் வெய்யிலில் தவிக்கும் குரங்கு ஒன்று அவர் கொடுக்கும் மினரல் வாட்டரை 2 கால்களில் நின்று லாவகமாக குடிக்கும் புகைப்படும் வளைதளத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் !!

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தசரதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வேலூரில் பதவி ஏற்றப்பின் சென்னை சென்றவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் வேலூர் முன்னாள் மேயரும், பாஜகவின் மாநில பொதுச்செயலாளருமான கார்த்தியாயினி உடன் இருந்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 12 13 14 15 16 978
Page 14 of 978

Right Click & View Source is disabled.

error: Content is protected !!