தமிழக அளவில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 2 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 750 மாணவ, மாணவியர் அரசின் பாராட்டிற்கும், நிதி பரிசு பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் ம.பரணி தரன 100க்கு 86 மதிப்பெண்களுடன் தேர்வு செய்யப் பட்டார். மாணவரின் வெற்றிக்கு முயற்சி, வழிகாட்டிய ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
பிரபலங்கள் சூழ நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என...
இங்கு மிருகங்கள் வாழும் இடம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 16; 2024 செவ்வாயன்று சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பைஜான், சிறு முதலீட்டுப் பட...
தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. கோயம்புத்தூர் எஸ் பி...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.