தமிழகம்

அரசு பள்ளி பெருமை சேர்த்த பிளஸ் 1 மாணவர்

42views
தமிழக அளவில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 2 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 750 மாணவ, மாணவியர் அரசின் பாராட்டிற்கும், நிதி பரிசு பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் ம.பரணி தரன 100க்கு 86 மதிப்பெண்களுடன் தேர்வு செய்யப் பட்டார். மாணவரின் வெற்றிக்கு முயற்சி, வழிகாட்டிய ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!