தமிழகம்

மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொள்ளும் இந்திய குடியரசு கட்சி தமிழக மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது.

203views
செக்காணுரணியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் Dr. சூசை தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம் செக்காணுரணியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் செக்காணுரணியில் உள்ள இந்திய குடியரசு கட்சி(அத்வாலே) பிரிவின் சார்பில் செக்காணுரணி யில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் Dr. சூசை தலைமையில் மாவட்ட தலைவர் செக்காணுரணி கணேசன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயலாளர் கனி வரவேற்புரை வகித்தார். மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், மாவட்ட மகளிர் அணி தலைவி செல்லத்தாய். சரவணன் உள்பட 30 பேர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு சார்பில் மதுரையில் நடைபெறும் இந்திய குடியரசு கட்சி மாநாட்டை மாநில தலைவர் ஐயா.திரு.சூசை அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்துவது .
மத்திய அமைச்சரும்.அகில இந்திய குடியரசு கட்சி (A)தலைவர் ராம்தாஸ் அத்வாலே மதுரை மாநாட்டில் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திரு.சூசை ஐயா வழிகாட்டுதலின்படி தமிழகம் ,பாண்டிசேரி உள்ளிட்ட அனைத்து பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாத கலந்துகொள்ள ஏற்பாடு. இந்திய குடியரசு கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது முடிவில் மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி செல்லத்தாய் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!