தமிழகம்

தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த மாணவி படித்து வருகிறார். பயிற்சிக்காக குடியாத்தம்...
தமிழகம்

பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்

சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ்...
தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் ஊழியர்கள்...
தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 53 மாணவ...
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நேற்று (01-09-2024) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காலை 10 மணிக்கு நடைபெற்ற "சாதித்துக் காட்டுவோம்" கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி! விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு ஆர், கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி 1-வது...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை 2 வாலிபர்கள் கைது !

வேலூர் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் , சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில்...
தமிழகம்

நாகர்கோவில் நடைபெற்ற ‘ கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் ‘ நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வில்லுக்குறி டவுன் பஞ்சாயத்து தோட்டிகோடு பகுதியில் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் சேவைக்கு துவங்கப்பட உள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நாகர்கோவில் ஹோட்டல் லான்சி...
தமிழகம்

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ – கருத்தரங்கு! தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு...
1 6 7 8 9 10 440
Page 8 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!