தமிழகம்

தமிழகம்

ஆரல்வாய்மொழியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைப்பெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள ராக்கடி சித்தர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. செல்வி திரவியம் அம்மா முன்னிலையில் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன்,...
தமிழகம்

காட்பாடி பகவான் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா !!

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தலைவர் திலீப்குமார் ஜெயின், செயலாளர் ராஜேஷ்குமார் ஜெயின் ஆகியோர்...
தமிழகம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் சிறப்பாக வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சிவகுமார், தோவாளை நீர்ப்பாசன தலைவர் காந்தி, பொறியாளர் சுந்தர்,...
தமிழகம்

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு 05.09.2024 அன்று சிறப்பு ஆசிரியர் தின பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!

வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை - எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது....
தமிழகம்

வேலூர் ஆவினில் கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சுத்தம் செய்யும் கொதிகலனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலின் 17-ம் ஆண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை !!

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் வேலூர் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு, பொற்கோயிலின் 17-ம் ஆண்டு...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் இல்லத் திருமணம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் - அனிதாவின் மகன் நிதின் - அபிராமியின் திருமண விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். அருகில்...
தமிழகம்

நாட்டிற்காக இரட்டைஆயுள் தண்டனை பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ. சி- யின் பிறந்த தினத்திற்கு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இன்று காலையில்...
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம் சிறப்பாக நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் திருமதி...
1 5 6 7 8 9 440
Page 7 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!